இவரை இனம்காட்டுவதற்கு
உதவி செய்யுங்கள்
நேற்று இரவு சாய்ந்தமருது கபூர் வைத்தியர் வீதியில் ஒரு வீட்டில் திருட வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இவர் மக்களால் துரத்தப்பட்டு கல்யாண வீதியில் வீடுகளின் கூரைமேல் ஏறி ஓடி மறைந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது..
இறுதியில் அதிகாலையில் தனது பைசிக்கிளை எடுப்பதற்காக கல்யாண வீதிக்கு வந்தபோது அங்கு காணப்படும் CCTVகமராவில் இவருடைய முகம் தெரியவந்துள்ளது. புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டது அந்த காட்சிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது..
தயவுசெய்து இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் இவர் தொடர்பான தகவல்களை அனுப்பி வைக்குமாறு அன்பாய்
வேண்டப்படுகின்றீர்கள். (comment or in box)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.