ஜனாதிபதி தேர்தலில்
- தபால்மூல வாக்களிப்பு தொடர்பான
சுற்றுநிரூபம்
இம்மாதம் 30ஆம் திகதி இரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்
எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பது
தொடர்பான சுற்றுநிரூபம்
உரிய அரச
நிறுவனங்களின்தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி
தேர்தலில் தபால்
மூலம் வாக்களிப்பதற்காகஇம்மாதம்
30ஆம் திகதி
இரவு 12 மணிக்கு
முன்னர் விண்ணப்பிக்கலாம்.
இந்த கால
எல்லைநீடிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பங்கள்
கிடைத்தவுடன் அதனை உறுதிப்படுத்தி தெரிவத்தாட்சிஅதிகாரிகளுக்கு வழங்குவது அவசியமாகும்.
தபால்மூல வாக்களிப்புக்கான
விண்ணப்பங்களை பூர்த்திசெய்வதற்குரிய 2018ஆம்
ஆண்டுக்கான தேர்தல் இடாப்பை தேர்தல் ஆணைக்குழுவின்
இணையத்தளத்தின் ஊடாக அல்லது 1919 தொலைபேசி இலக்கத்தின்
ஊடாக பெற்றுக்கொள்ள
முடியும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.