ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்த
தாய்மாருக்கு ஜனாதிபதி நிதி உதவி….
பாரிய பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நிதி உதவி வழங்கினார்.
இதற்கமைய ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான வத்தலை, ஹெ
ந்தல பிரதேசத்தை சேர்ந்த திருமதி முதித்தா தனஞ்சனி எதிரிவீரவுக்கு 25 இலட்ச ரூபாய் நிதி உதவியும்
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இம்பல்கஸ்தெனிய யட்டத்தாவல பிரதேசத்தில் வசிக்கும் கே.எம்.துஷித்த மங்கள ரூபசிங்கவுக்கு 20 இலட்ச ரூபாய் நிதி உதவியும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.