பதில் பிரதம நீதியரசராக
உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர,
ஜனாதிபதியினால் நியமனம்
பதில்
பிரதம நீதியரசராக,
உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின்
செயலகத்தில் வைத்து, அவருக்கான நியமனக் கடிதம்,
நேற்று (23) வழங்கப்பட்டது. இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர்
ஒஸ்டின் பெர்ணான்டோவும்
கலந்த கொண்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.