நாடுமுழுவதும் மின்சாரம் தடைப்படும் வாய்ப்பு
மழையுடன்
கூடிய காலநிலை
காரணமாக நாடு
முழுவதும் மின்சாரம்
தடைப்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
மின்சார பொறியலாளர்கள்
ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த
மின்சார தடை
அதிக பாதிப்புகளை
ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்,
பொது மக்கள்
சிரமங்களை எதிர்நோக்க
வேண்டிய நிலை
ஏற்படும் என,
மின்சார பொறியியலாளர்
சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு கூறியுள்ளார்.
அத்துடன், தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் 10 நாட்களை கடந்துள்ள போதிலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் இதுவரை உரிய பதில் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.