இலங்கையில் பேஸ்புக் முற்றாக
முடக்கம்!
இலங்கையில்
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
நாட்டில்
இன்று காலை முதல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு
வெடிப்பு சம்பவங்களில் 188 பேர்
கொள்ளப்பட்டுள்ளதுடன் 400 க்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நாட்டில்
ஏற்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு சம்பங்களை மையப்படுத்தி போலியான தகவல்கள்
பதிவேற்றப்படுகின்றமையினால் தற்காலிகமாக சமூக வலைத்தலங்களை முடக்க அரசாங்கத்தால்
குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment