கற்பிட்டியிலிருந்து
அராபிய எழுத்துக்களில்
எழுதப்பட்டிருந்த
500 பதாதைகள் கண்டுபிடிப்பு
கற்பிட்டி
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிகல்லிய
பிரதேசத்திலிருந்து அராபிய எழுத்துக்களில்
எழுதப்பட்டிருந்த 500 பதாதைகள் கற்பிட்டி
பொலிஸாரால் இன்று (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த
பகுதியில் முன்னெடுக்கப்பட்ட
சோதனை நடவடிக்கைகளின்
போதே, இற்த
பதாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகப்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்
இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.