சாய்ந்தமருதில் .எஸ் பயங்கரவாதிகளின்
குழந்தையை காப்பாற்றிய அதிரடி படையினர்!
காணொளி வெளியானது




சாய்ந்தமருது பிரதேசத்தில் இராணுவ வீரர்களினால் குழந்தை ஒன்று பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று முன்தினம் இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் பாரிய மோதல் ஏற்பட்டது.

இதன்போது .எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதன்போது அவர்களின் முழு குடும்பமும் உயிரிழந்தது. எனினும் இதன்போது பெண் குழந்தை ஒன்று அதிரடி படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அந்த பகுதியை சுற்றிவளைத்த போது, ஒரே வீட்டில் வாழ்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பயங்கரவாதிகளும், மேலும் 3 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.

இந்த கு
டும்பத்தை சேர்ந்த ஒரே ஒரு குழந்தை மாத்திரம் படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டது.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த குழந்தைக்கு இராணுவத்தினர் மருத்துவ சிகிச்சையளித்தனர்.

இராணுவத்தினர் செயற்பாடு குறித்து பாராட்டும் சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top