இன்றும் பொலிஸ்
ஊரடங்கு சட்டம்!
கல்முனை ,
சம்மாந்துறை மற்றும் சவளகடை
பொலிஸ் பிரிவுகளில்
மறு அறிவித்தல்
வரை
தொடர்ந்தும் அமுலில் இருக்கும்
கல்முனை
, சம்மாந்துறை மற்றும் சவளகடை பொலிஸ் பிரிவுகளில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ்
ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்
ஏனைய பிரதேசங்களில் இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை
அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீண்டும் அமுல்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்
ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
கல்முனை
, சம்மாந்துறை மற்றும் சவளகடை பொலிஸ் பிரிவுகளில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ்
ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.