கல்முனை, சம்மாந்துறை
மற்றும் சவளக்கடை
பிரதேசங்களில்
மீளறிவித்தல் வரையில்
பொலிஸ் ஊரடங்கு
கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பிரதேசங்களில் மீளறிவித்தல்
வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கல்முனை
- சம்மாந்துறை பகுதியில் மூன்று குண்டுகள் வெடித்தது.
அந்தப் பகுதியில்
மேற்கொண்ட சுற்றிவளைப்பின்
போது 3 குண்டு
வெடிப்பு சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பகுதியில்
மூன்று குண்டு
வெடிப்பு சம்பவங்கள்
பதிவாகி உள்ளதாக
தெரிய வருகிறது.
பொலிஸாரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத ஆயுதாரிகள்
தற்கொலை தாக்குதல்
நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த
மோதலில் ஒரு
தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாக
முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு
அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம்
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.