சாய்ந்தமருது
பொலிவேரியன் கிராமத்தில்
தற்கொலைத்
தாக்குதலில் உயிரிழந்தவர்கள்
சஹ்ரானின் குடும்பத்தினரே;
மனைவியும் குழந்தையும் காயம்?
சாய்ந்தமருது
பொலிவேரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்தில் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்,
தேசிய தவ்ஹீத்
ஜமாஅத்தின் தலைவரும் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களின்
பிரதான சூத்திரதாரியுமான
சஹ்ரானின் குடும்பத்தினரே
உயிரிழந்துள்ளனர் என்றும் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணும்
குழந்தையும், சஹரானின் மனைவியும் மகளும் என்றும்
தெரியவருகிறது.
காத்தான்குடியில்
இருந்து இது
தொடர்பில் ரொய்ட்டர்ஸ்
செய்திச் சேவைக்கு
கருத்து வெளியிட்ட
சஹ்ரானின் சகோதரி
ஹாஷிம் மதனியா,
சஹ்ரானின் மனைவியும்
மகளும் காயமடைந்திருப்பதை
உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.