அனைத்து பாடசாலைகள்
மற்றும்
பல்கலைக்கழகங்களை
6ம் திகதி திறக்க தீர்மானம்!
தேசிய
பாதுகாப்பு கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும்
பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே
மாதம் 6ம்
திகதி திறக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி
ஊடக பிரிவு
இதனை குறிப்பிட்டுள்ளது.
இன்று
கூடிய பாதுகாப்பு
குழு கூட்டத்தின்
போது இந்த
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின்
அனைத்து பாடசாலைகளையும்
எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் திறக்க
இதற்கு முன்னர்
தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.