தெமடகொட பிரதேசத்தில்
வெடிப்பு சம்பவம்
இடம்பெற்ற
வீட்டிலிருந்து
இரத்தினகல்
வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தெமடகொட
பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து
இரத்தினகல் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு
பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிகையின் போது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30
மில்லியன் பெறுமதியுடைய இரத்தினகல் மற்றும் 15 மில்லியன் பெறுமதியுடைய இரத்தினகல் உட்பட 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள்
மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.