கொழும்பில் 46 வாள்களுடன் ஒருவர் கைது
.
.
கொழும்பு கொம்பனி
வீதியில் 46 வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன்
இராணுவ சீருடைக்கு
இணையான சீருடை
ஒன்றையும் பொலிஸார்
மீட்டுள்ளனர்.
இதன்போது
சந்தேக நபர்
ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.