கல்முனை, சவளைக்கடை ,சம்மாந்துறை
பொலிஸ் பிரிவுகளில்
மீண்டும் அறிவிக்கும் வரையில்
பொலிஸ் ஊரடங்கு
கல்முனை ,சவளைக்கடை,சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும்வரையில் மீண்டும் அறிவிக்கும் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பொவிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று இரவு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.