தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சை  - பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல்கள்தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல்கள்

தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சை - பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல்கள் எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்; இதுதொடர்பாக அவர் விடுத…

Read more »
8:58 PM

புனித குர்ஆன் பற்றி ஓமல்பே சோபித தேரர்  வெளியிட்டுள்ள தகவல்!  ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கைபுனித குர்ஆன் பற்றி ஓமல்பே சோபித தேரர் வெளியிட்டுள்ள தகவல்! ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

புனித குர்ஆன் பற்றி ஓமல்பே சோபித தேரர் வெளியிட்டுள்ள தகவல்! ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை புனித குர்ஆனில் உள்ள விடயங்களை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் கோரிக்கை…

Read more »
8:51 PM

புனித அல் குர்ஆன் தொடர்பில்  பிழையான அர்த்தப்படுத்தல்கள்  களைவதற்கு சகல முஸ்லிம்களும்  தயாராக இருக்க வேண்டும்  ரிஸ்வி முப்தி தெரிவிப்புபுனித அல் குர்ஆன் தொடர்பில் பிழையான அர்த்தப்படுத்தல்கள் களைவதற்கு சகல முஸ்லிம்களும் தயாராக இருக்க வேண்டும் ரிஸ்வி முப்தி தெரிவிப்பு

புனித அல் குர்ஆன் தொடர்பில் பிழையான அர்த்தப்படுத்தல்கள் களைவதற்கு சகல முஸ்லிம்களும் தயாராக இருக்க வேண்டும் ரிஸ்வி முப்தி தெரிவிப்பு புனித குர்ஆன், இஸ்லாம் தொடர்பில் வழங்கப்படும் பிழையான அர்த்தப்படுத்தல்களைக் களைவதற்கு சகல முஸ்லிம்களும் தயாராக இருக்க வேண்டுமென ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி மு…

Read more »
8:40 PM

பாராளுமன்ற குழு அறையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஹரீஸ் அவர்களின் முகத்தோற்றங்கள்பாராளுமன்ற குழு அறையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஹரீஸ் அவர்களின் முகத்தோற்றங்கள்

பாராளுமன்ற குழு அறையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஹரீஸ் அவர்களின் முகத்தோற்றங்கள் கல்முனைப் பிரதேச நிர்வாக அலகுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (31) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட  ஐக்கிய தேசியக் கட…

Read more »
8:25 PM

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் கரு?  ரணிலிடமிருந்தும்  பச்சைக் கொடி சமிக்ஞைஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் கரு? ரணிலிடமிருந்தும் பச்சைக் கொடி சமிக்ஞை

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் கரு? ரணிலிடமிருந்தும்  பச்சைக் கொடி சமிக்ஞை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாந…

Read more »
6:09 PM

ஹஜ் கடமைக்காக சென்றுள்ள 130 வயதான  இந்தோனிஷிய ஹாஜிக்கு விஷேட வரவேற்புஹஜ் கடமைக்காக சென்றுள்ள 130 வயதான இந்தோனிஷிய ஹாஜிக்கு விஷேட வரவேற்பு

ஹஜ் கடமைக்காக சென்றுள்ள 130 வயதான இந்தோனிஷிய ஹாஜிக்கு விஷேட வரவேற்பு இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்றுள்ள இஸ்லாமியர்களில் மிக வயது கூடிய ஹாஜி இன்று 31 ஆம் திகதி கிங் அப்துல் அஸீஸ் விமான நிலையத்தின் ஊடாக மக்கா நகருக்கு சென்றடைந்தார். இந்தோனேசிய நாட்டவரான இதுரோஸ் ஷம்ரி என்ற 130 வயதான ஹாஜியே இ…

Read more »
5:54 AM

4 வயது பலஸ்தீன் சிறுவனை  விசாரணக்கு அழைத்த இஸ்ரேல் !4 வயது பலஸ்தீன் சிறுவனை விசாரணக்கு அழைத்த இஸ்ரேல் !

4 வயது பலஸ்தீன் சிறுவனை விசாரணக்கு அழைத்த இஸ்ரேல் ! கிழக்கு ஜெருசலேமைச் சேர்ந்த நான்கு வயது பாலஸ்தீன சிறுவன் "முஹம்மது ரபி எலியான்” என்ற சிறுவனை  இஸ்ரேல் விசாரணக்கு வரவழைத்துள்ளது. பாலஸ்தீனிய சிறுவன் பொலிஸ் வாகனங்கள் மீது கற்களை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டார், அவரது தந்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத…

Read more »
5:29 AM

பலமுறை தற்கொலைக்கு முயன்றும் சாகமுடியவில்லை  கொலை செய்தால் தூக்கு தண்டனை கிடைக்கும்!  இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய  தாய் இப்படி வாக்குமூலம்!பலமுறை தற்கொலைக்கு முயன்றும் சாகமுடியவில்லை கொலை செய்தால் தூக்கு தண்டனை கிடைக்கும்! இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய தாய் இப்படி வாக்குமூலம்!

பலமுறை தற்கொலைக்கு முயன்றும் சாகமுடியவில்லை கொலை செய்தால் தூக்கு தண்டனை கிடைக்கும்! இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய தாய் இப்படி வாக்குமூலம்! நிந்தவூர் இரட்டை பெண் குழந்தைகளின் கொலையுடன் தொடர்புடைய தாய் திடுக்கிடும் வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார். பலமுறை தற்கொலைக்கு முயன்றும் சாகமுடியவில்லை. கொலை ச…

Read more »
5:09 AM

30.07.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில்  மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்30.07.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

30.07.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 1. தேர்தல் ஆணைக்குழுவிற்காக புதிய வாகனங்களை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 7 ஆவது விடயம்) தேர்தல் ஆணைக்குழு இதுவரையில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டு வர…

Read more »
12:28 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top