திகன பகுதியில் இனவாதிகளினால் சேதமாக்கப்பட்ட
மஸ்ஜிதுல் லாபிர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கான
இழப்பீடுகள், மீள் கட்டுமானப் பணிகள் தொடர்பில்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல்
கண்டி,
திகன பகுதியில்
இனவாதிகளினால் சேதமாக்கப்பட்ட மஸ்ஜிதுல் லாபிர் ஜும்ஆப்
பள்ளிவாசலுக்கு அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள்
பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் நேற்று (26) விஜயம்
மேற்கொண்டனர்.
தாக்குதலுக்கு
பின் பள்ளிவாசலுக்கான இழப்பீடுகள்,
மீள் கட்டுமானப்
பணிகள் தொடர்பில்
பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.