கைலாகு கொடுத்து புன்னகையுடன்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும்
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர்
வை.எம். ஹனீபாவும்
சாய்ந்தமருதுக்கு
தனியான உள்ளூராட்சி
மன்றம் வழங்குவது
தொடர்பான பரஸ்பர
கலந்துரையாடல் ஒன்று இன்று 2019.07.24 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம்
அவர்களின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா அவர்களும் கை கொடுத்து புன்சிரிப்புற்றிருப்பதைக் காணலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.