காலி மல்ஹருஸ் சுல்ஹியா மத்திய மகாவித்தியாலயத்தில்
புதிய தொழில் நுட்பபீடம்

ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்

காலி மல்ஹருஸ் சுல்ஹியா மத்திய மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதியதொழில்நுட்பபீடத்தை இன்று 8 ஆம் திகதி திங்கள்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஅவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அறிவை மையமாகக் கொண்ட அபிவிருத்தியினைஅடைவதற்கு ஆரம்ப பாடசாலைகள் மற்றும்இரண்டாம்தர பாடசாலைகளை புனரமைக்கும்தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இத்தொழில்நுட்பபீடம் பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top