ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின்
மாவட்ட
தலைவராகவும் தொகுதி அமைப்பாளராகவும்
லக்ஷ்மன்
யாப்பா அபேவர்தன காமினி திலக்கசிறி ஆகியோர் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக
நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் ஹோமாகம தொகுதிக்கான புதிய தொகுதி அமைப்பாளராக மேல் மாகாண அமைச்சர்
காமினி திலக்கசிறியும் இன்று 22 ஆம் திகதி திங்கள்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில்
வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப்
பெற்றுக்கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.