முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலி!
பேராதெனிய
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
கிரிபத்கும்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹோட்டலில்
இருந்த போதே
குறித்த நபர் நேற்று இரவு துப்பாக்கி
சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
முகத்தை
மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே துப்பாக்கி
சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில்
வர்தக நிலையத்தின்
உரிமையாளர் ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்டவர்
32 வயதுடையவர் எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த
வியாபாரி பிலிமத்தலாவையை
வசிப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.