ஜனாதிபதி இணையத்தள முடக்கம்
ஒருவர் நன்னடத்தை.மற்றவர் தடுத்து வைப்பு
ஜனாதிபதியின்
இணையத்தள முடக்கம்
தொடர்பாக கைது
செய்யப்பட்ட 17 வயது மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப
கொழும்பு பிரதான
நீதிவான் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
இவர்
கடுகண்ணாவ பகுதியில்
வைத்து நேற்று
29 ஆம்
திகதி கைதுசெய்யப்பட்டார்.
இந்த
நிலையில் மொரட்டுவையில்
கைதுசெய்யப்பட்ட 27 வயதான நபரை செப்டம்பர் 2ஆம்
திகதிவரை விளக்கமறியலில்
வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.