"நெல் வீட்டுக்கு! வைக்கோல் வயலுக்கு"
விவசாயிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட
""நெல் வீட்டுக்கு! வைக்கோல் வயலுக்கு" எனும் தொனிப்பொருளின் கீழ் விவசாயிகளுக்கான
விழிப்புணர்வு ஊர்வலம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல். எம். சலீம் தலைமையில் இன்று
இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர்,
பிரதேச செயலக வெளிக்கள, காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச விவசாயிகள், பொதுமக்களும்
கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.