கொழும்பில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு
கொழும்பில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக தலைநகர் முழுவதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் அனைத்து வீதிகளும் வாகன நெரிசல் காரணமாக மூடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒன்றிணைந்து அரசிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் பத்தாயிரத்திற்கும் அதிகமான பல்கலைக்கழக
மாணவர்களுடன் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்தினை நோக்கி
சென்றுகொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.