பூங்கொத்து கொடுத்தவர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக
பூவுக்குள் மறைந்திருக்கும் விஜயகாந்த்



கடந்த 25 ஆம் திகதியன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது தொண்டர்கள் மரக்கன்றுகளை நட்டும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.

இவருக்கு பல்வேறு பரிசுப்பொருட்களும், பூங்கொத்துகளும் குவிந்துள்ளன, தனக்கு பூங்கொத்து கொடுத்தவர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக, பேஸ்புக்கில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.


அந்த பதிவில், பூங்கொத்துகளை வரிசையாக அடுக்கி விதம் விதமான புன்னகைகளுடன் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து, " எனது பிறந்தநாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், நலம் விரும்பிகள் அன்பாக அளித்த பூங்கொத்துக்களுடன்" என பதிவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top