முஸ்லிம் மக்களை
அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்’
எனக் கூறியவரை
கைது செய்ய உத்தரவு
இலங்கையிலுள்ள
முஸ்லிம் மக்களை
அரை மணி
நேரத்தில் அழித்துவிடுவோம்’
என எச்சரிக்கை
விடுத்த ‘சிங்ஹ
லே’ அமைப்பின்
ஆதரவாளரை உடனே
கைது செய்யுமாறு,
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபர் பூஜித்
ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்து ள்ளார்.
‘எம்
எல்லோருக்கும் ஒரே இரத்தம’ என்ற தொனிப்பொருளில்
அண்மையில் இடம்பெற்ற
அமைதிப்பேரணியில் குழப்பம் விளைவித்த ‘சிங்ஹ லே’
அமைப்பின் ஆதரவாளர்
ஒருவர் ‘இலங்கையிலுள்ள
முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்’
என சவால்
விடுத்ததோடு இது சிங்கள நாடு எனவும்
ஆக்ரோஷமாக கோஷமிட்டார்.
இந்த
விடயம் தொடர்பில்
கொழும்பு கறுவாத்தோட்டம்
பொலிஸ் நிலையத்தில்
நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை)
இரண்டு முறைப்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.