கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள்
ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம்!
கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
பல்கலைக்கழகம் போதிய வசதிகள் செய்யப்படாமல் காணப்படுகின்றது அவை முறையாக சீர்திருத்தப்படவேண்டும், பரீட்சை நிலையங்களில் காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் எனவும் மாணவர்கள் இதன்போது வலியுறுத்தினார்கள்.
பல்கலைக்கழக நிர்வாகத்தினரை எதிர்த்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை செயற்படுத்தியதோடு, தமது கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை ஆர்ப்பாட்டத்தை தொடரப் போவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.