
கல்முனைக் கரையோர மாவட்டத்தைக் கோரும் பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றவும் …
கல்முனைக் கரையோர மாவட்டத்தைக் கோரும் பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றவும் …
மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வரின் ஜனாஸா நேற்று மாலை 30 ஆம் திகதி மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் தெஹிவல ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் பெருந்திரளானவர்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்…
மியான்மரில் பௌத்தர்களுக்கும், ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களுக்கும் இடையே வெடித்துள்ள இனமோதலில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராக்கைன் மாநிலத்தில் ரோகிஞ்சா முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தொடர் தாக்…
ஆஸ்திரேலிய அணி, தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, வங்கதேசம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. டாஸ் வென்று, பேட்டிங் தெரிவு செய்த வங்கதேசம், அனைத்து விக்கெட்டுகளைய…
முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார் முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று இரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 80. 4 பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அ…
தென் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சந்தன பிரியந்த, செங்கோலை எடுத்துக்கொண்டு கழிவறையை நோக்கி ஓடியதால் சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், சந்தன பிரியந்தவை மேலும் சில உறுப்பினர்கள் பின் தொடர்ந்து சென்றனர். எவ்வாறாயினும், சில உறுப்பினர்கள் இணைந்து செங்கோலை மீண்டும் சபைக்கு கொ…
மத்திய வங்கி பிணை முறி ஊழல் விவகாரமானது ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததுடன் ஓய்ந்துவிடவில்லை. இதுதான் ஆரம்பம்.இதனுடன் தொடர்புபட்ட இன்னும் பலர் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவுள்ளனர். இந்த ஊழலுடன் தொடர்புபட்ட பேர்பேச்சுவல் நிருவனத்தின் உரிமையாளர் அர்ஜுன ஆலோசியஸ் ரவி கருணாநாயக்கவுக்…
86 கொலைகள் செய்த ஆண் நர்ஸ் ஜெர்மனியில் அதிரவைக்கும் சம்பவம் ஜெர்மனியைச் சேர்ந்த ஆண் தாதி ஒருவர் அவர் சிகிச்சை அளித்த 86 நோயாளிகளைக் கொலை செய்தார் என்பது உறுதியாகியுள்ளது. இவர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். அவர் வேலைபார்த்த இரண்டு மருத்துவமனைகளில் இரண்டு நபர்களை விஷ ஊசி போட்டு கொன்…
சிங்கப்பூர் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக செப்டம்பர் 23-ம் திகதி தேர்தல் (இடமிருந்து வலம்) சாலே மரிக்கான், ஹலிமா யாக்கோப், பரித் கான்) சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு எதிர் வரும் செப்டம்பர் 23-ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டி…
கட்டணம் செலுத்தியும் 40 பேருக்கு ஹஜ் செய்ய முடியாத நிலை இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் கடமைக்காக பயணிக்கவிருந்த 35 யாத்திரிகர்கள் புனித மக்கா நகருக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள அதேவேளை, 5 யாத்திரிகர்கள் அங்கு சென்று கடமைகளில் பங்குபற்ற முடியாமல் திரும்பியுள்ளனர். தமக்குரிய வீசா நடைமுறைகள் அனைத…
கண்டி பல்லேகலே மைதானத்தில் குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தி…
கிழக்கு மாகாண சபையினால் புறக்கணிக்கப்பட்ட காத்தான்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்துமாறு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை காத்தான்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்காத நிலையில், புனர்வாழ்வு மற்றம் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.…