ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் பிராத்தனையுடன்
அலியார் ஹஸரத் அவர்களின் உடல் நல்லடக்கம்
நூறுவீதம்
இஸ்லாமியனாக வாழ்ந்து பல ஆயிரக்கணக்கான மக்களின்
கண்ணீர் பிராத்தனையுடன்
ஒரு உலகில்
இருந்து மறு
உலகுக்கு பயனித்தார்
அலியார் ஹஸரத்
தனக்காக
வாழாமல் இந்த
தீனை முழு
உம்மத்துக்கும் பரப்பும் நோக்கில் அடித்தளம் இடப்பட்டதே
தப்லீக்குல் இஸ்லாம் என்னும் அறிவு பட்டணம்.
இந்த நாட்டில்
இருக்கும் அதிமான
ஆலிம்கள் அவரின்
மாணவர்களே
மக்களை
மதிக்கும் பண்பு
யாருடைய உள்ளமும்
உடையாமல் அனைவரையும்
மதித்து நடந்த
மானிட நேயர்
அல்லாஹ் அவர்களை
உயர்வான ஜன்னத்துல்
பிர்தெளஸை வழ்குவானாக
ஆமீன்
சம்மாந்துறை
தப்லீகுல் இஸ்லாம்
அரபிக் கலாபீட
ஸ்தாபகர் அலியார்
ஹஸரத் அவர்களின்
ஜனாஸா நல்லடக்கம்
நேற்று இரவு
10 30 மணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நல்லடக்கம்
செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.