கல்முனை மாநகர  பொதுச்சந்தையின்
அவலம் நிறைந்த  தோற்றங்கள்

கிராமங்கள் நகரங்களாகவும் நகரங்கள் நவீன கட்டடங்களுடன் எழுர்ச்சி பெற்றுவரும் இந்தக் கால கட்டத்தில் கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள  பொதுச் சந்தையின் அவலம் நிறைந்த  தோற்றங்களையே இங்கு  நாம் காண்கின்றோம்.
கல்முனை மாநகர பொதுச்சந்தை இவ்வாறு அலங்கோலமாகக் காட்சியளிப்பதற்கு யார் காரணம்?
இப்பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளா?
இல்லை வாக்களித்த மக்களா?
இல்லை இங்கு வியாபாரம் செய்யும் வர்த்தகர்களா?















0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top