தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி
அதிகார சபையின் தலைவராக நஸீர் அஹமட்
பிரதமரால் நியமனம்
பிரதமர்
ரணில் விக்ரமசிங்கவின்
கீழ் உள்ள
தேசிய தொழில்முறை
பயிற்சி மற்றும்
திறன்வளர்ச்சி அமைச்சின் தேசிய பயிலுநர் மற்றும்
கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (NAITA) தலைவராக
கிழக்கு மாகாண
முன்னாள் முதல்வர்
ஹாபீஸ் நஸீர் அஹமட்
பிரதமரால் நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
இவர்,
இன்று
(20) தனது கடமைகளை
பொறுப்பேற்றுக்கொண்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.