ஐ.எஸ். போராளிகள்
பிடியில் பிரிட்டன் பத்திரிகையாளர்
வீடியோ வெளியீடு
ஈராக்
மற்றும் சிரியாவில்
பல பகுதிகளை
‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’
போராளிகள் பிடித்துள்ளனர்.
அவற்றை ஒற்றிணைத்து
‘இஸ்லாமிய தேசம்’
என்ற புதிய
நாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க தாக்குதலுகு
எதிராக அந்நாட்டு
பத்திரிகையளர் ஜேம்ஸ் போலோ என்பவரை கழுத்தை
துண்டித்து கொலை செய்தனர். அதை தொடரந்து
ஸ்டீவன்ஸ்டோலப் என்ற பத்திரிகையாளரையும் அதேபாணியில் கொலை செய்தனர்.
இதற்கிடையே
பிரிட்டனை சேர்ந்த
பத்திரிகையாளர் ஒருவரையும் தலையை துண்டித்தனர்.
இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த
ஜான் கேன்டில்
என்ற பத்திரிகையாளரை
பிணைக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாக வீடியோ ஒன்றை
ஐ.எஸ்
போராளிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். விரைவில் மேற்கத்திய ஊடகங்கள் தங்களை
எப்படி சித்தரிக்கிறது
என்ற உண்மையை
விரைவில் வெளியிடுவோம்
என்றும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.