அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்தார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவுக்கும்
அமெரிக்க இராஜாங்கச்
செயலாளர் ஹிலாரி
கிளின்டனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள்
தலைமையகத்தில் இடம்பெற்ற காலநிலை உச்சிமாநாட்டில் வைத்தே,
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ, ஹிலாரியை
சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச
ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.