ஜனாதிபதித் தேர்தல் - 2015 அமைப்புகளின் பொது எதிரணி உடன்படிக்கை சற்றுமுன் ஆரம்பமானது. (படங்கள்)ஜனாதிபதித் தேர்தல் - 2015 அமைப்புகளின் பொது எதிரணி உடன்படிக்கை சற்றுமுன் ஆரம்பமானது. (படங்கள்)

ஜனாதிபதித் தேர்தல் - 2015 அமைப்புகளின் பொது எதிரணி உடன்படிக்கை சற்றுமுன் ஆரம்பமானது. (படங்கள்) ஜனாதிபதித் தேர்தல் -2015  அமைப்புகளின் பொது எதிரணி உடன்படிக்கை சற்றுமுன் ஆரம்பமானது. நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் இல்லாதொழித்தல். மக்களுக்கு பொறுப்பு கூறு…

Read more »
9:32 PM

சிறுபான்மை சட்டத்தரணிக்கு வழங்கப்பட்ட கெளரவம்  மைத்ரீ ஒரு பதிவு- மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷாசிறுபான்மை சட்டத்தரணிக்கு வழங்கப்பட்ட கெளரவம் மைத்ரீ ஒரு பதிவு- மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா

சிறுபான்மை சட்டத்தரணிக்கு வழங்கப்பட்ட கெளரவம் மைத்ரீ ஒரு பதிவு மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா மைத்ரீ ஒரு பதிவு- சில மாதங்களுக்கு முன்னர் .............சுகாதார அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு அழைப்பு . ஒரு விஷேட வைபவம் குறித்த இடத்திற்கு குறித்த நேரத்திற்கு வருமா…

Read more »
9:13 PM

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மீதான ஊழல் வழக்கு விசாரிக்கலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்புவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மீதான ஊழல் வழக்கு விசாரிக்கலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மீதான ஊழல் வழக்கு விசாரிக்கலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மீதான ஊழல் வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்தது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மன…

Read more »
8:39 PM

முஸ்லிம் காங்கிரஸின் ஒரு வார கால அவகாசம்முஸ்லிம் காங்கிரஸின் ஒரு வார கால அவகாசம்

முஸ்லிம் காங்கிரஸின் ஒரு வார கால அவகாசம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளதாகவும்…

Read more »
8:14 PM

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்ற…

Read more »
7:19 AM

யாரை ஏமாற்றுகிறார்கள்? மக்கள் கேள்வி! முஸ்லிம் அரசியல்வாதிகளே சிந்தியுங்கள்!!யாரை ஏமாற்றுகிறார்கள்? மக்கள் கேள்வி! முஸ்லிம் அரசியல்வாதிகளே சிந்தியுங்கள்!!

யாரை ஏமாற்றுகிறார்கள்? மக்கள் கேள்வி நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டத்தில் 20 மாவட்டங்களில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் 5 தமிழ் இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் எவருமில்லை  முஸ்லிம் அரசியல்வாதிகளே சிந்தியுங்கள். அம்பாறை மாவட்டத்தில் …

Read more »
5:35 AM

மைத்திரியின் கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுமைத்திரியின் கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

மைத்திரியின் கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.    பொலன்னறுவை 28 ஆவது மைல்கல் பிரதேசத்தில் பிற்பகல் 2 மணிக்கு  இக்கூட்டம் ஆரம்…

Read more »
2:48 AM

சாய்ந்தமருது பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு!சாய்ந்தமருது பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு!

சாய்ந்தமருது பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு! 43 குடும்பந்தினருக்கு 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும்  118 நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் 17 ஆவது வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு  29 ஆம் திகதி சனிக்கி…

Read more »
10:46 PM

நேபாள நாட்டு கோவில் விழாவில் 5 ஆயிரம் எருமை மாடுகள் பலிநேபாள நாட்டு கோவில் விழாவில் 5 ஆயிரம் எருமை மாடுகள் பலி

நேபாள நாட்டு கோவில் விழாவில் 5 ஆயிரம் எருமை மாடுகள் பலி நேபாள நாட்டில் பாரா மாவட்டம், பரியார்புர் கிராமத்தில் காதிமய் என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் நேபாள பக்தர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவா…

Read more »
9:53 PM

அமைச்சர் நவீன் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு முடிவு அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாகவும் தகவல்?அமைச்சர் நவீன் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு முடிவு அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாகவும் தகவல்?

அமைச்சர் நவீன் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு முடிவு அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாகவும் தகவல்? பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சரான நவீன் திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் தனது இராஜினாமா…

Read more »
9:27 PM

பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியின் முதலாவது பகிரங்க கூட்டம் இன்று பொலன்னறுவையில்பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியின் முதலாவது பகிரங்க கூட்டம் இன்று பொலன்னறுவையில்

பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியின் முதலாவது பகிரங்க கூட்டம் இன்று பொலன்னறுவையில் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் இன்று 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத…

Read more »
7:31 PM

பாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர் காலித் மக்மூத் சூம்ரோ சுட்டுக்கொலைபாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர் காலித் மக்மூத் சூம்ரோ சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர் காலித் மக்மூத் சூம்ரோ சுட்டுக்கொலை பாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர் காலித் மக்மூத் சூம்ரோ நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஜாமியத் உலமா இ இஸ்லாம் (பாஜி) கட்சியின்…

Read more »
6:57 PM

நாற்காலிக்குச் சண்டை போட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி சேர்.. சேர் எனக்கு டிப்பியுட்டி மினிஸ்டர் போஸ்ட் வேணும்!நாற்காலிக்குச் சண்டை போட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி சேர்.. சேர் எனக்கு டிப்பியுட்டி மினிஸ்டர் போஸ்ட் வேணும்!

நாற்காலிக்குச்சண்டைபோட்டமுஸ்லிம்காங்கிரஸ்எம்பி சேர்.. சேர் எனக்கு டிப்பியுட்டி மினிஸ்டர் போஸ்ட் வேணும்! (நாடாளுமன்ற எம்பிக்களான திகாம்பரமும் பிரபா கணேசனும்  பிரதியமைச்சர்களாக பதவியேற்ற காலப் பகுதிகளில் இடம்பெற்ற ஒரு சம்பவம் திருகோணமலை மாவட்ட எம். பி தௌபீக்: - (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) சேர்.. ச…

Read more »
3:22 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top