கல்முனை ஸாஹிறா
தேசிய பாடசாலையின்
65வது ஆண்டு நிறைவு விழா!
கல்முனை
ஸாஹிறா தேசிய
பாடசாலையின் 65வது ஆண்டு நிறைவை முன்னிட்டு
திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்,கல்முனை
தொகுதி அபிவிருத்திக்
குழு தலைவருமான
எச்.எம்.எம்.ஹரீஸ் நிதி ஒதுகிட்டின் கீழ் மூன்று மாடி கட்டிடத்துக்கான
அடிக்கல் நடும்
விழாவும், சாதனை
படைத்த மாணவர்களுக்கான
பாராட்டு விழாவும்
இன்று (2014.11.16) ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் அதிபர் பீ.எம்.ஏ
பதுறுத்தீன் தலமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில்
பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர்
எச்.எம்.எம்.
ஹரீஸ் ,மற்றும் சாய்ந்தமருது பிரதேச
செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ,வலய கல்வி
பணிப்பாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர்,பழைய அதிபர்கள்,பழைய மாணவர்கள்,புத்திஜிவிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள்பாடசாலை
நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.