அடுத்த மாதம் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிறது
பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
கடந்த
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர்
மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை
ஒழுங்குப்படுத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை
இடம்பெற்ற உயர் தரப் பரீட்சையில் 2,34,197 பாடசாலை பரீட்சார்த்திகளும், 62,134 தனியார்
பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.