கல்முனை மாநகரசபை அமர்வில் கைகலப்பு!
மாநகரசபை உறுப்பினர் பிர்தௌஸ் வைத்தியசாலையில் அனுமதி!!
கல்முனை
மாநகரசபை மாதாந்த
அமர்வு இன்று
25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மேயர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரும், ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான
ஏ.எம்.ரியாஸ் இற்கும்,
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர் ஏ.எம் பிர்தௌஸ் இற்கும்
இடையில் ஏற்பட்ட
காரசாரமான வாக்குவாதம்
கைகலப்பில் முடிந்தது.
இதனால்
காயங்களுக்கு உள்ளான ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் உறுப்பினர்
ஏ.எம்
பிர்தௌஸ் சிகிச்சை
களுக்காக
கல்முனை
அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.