இலங்கைச் சட்டத்தரணி மரீனா மன்சூர் நளீம்தீன்

அவுஸ்திரேலியா நாட்டில் சட்டத்தொழிலைச் செய்வதற்கு
அந்நாட்டுப் பல்கலைக்கழகம் நடாத்தும்

அனுமதிப் பரீட்சையில் சிறப்பாகச் சித்தி



இலங்கைச் சட்டத்தரணியான மரீனா மன்சூர் நளீம்தீன் அவர்கள்  அவுஸ்திரேலியா நாட்டில் சட்டத்தொழிலைச் செய்வதற்கு அனுமதி வழங்கும் பல்கலைக்கழகம் நடாத்திய அனுமதிப் பரீட்சையில் சிறப்பாகச் சித்தி பெற்றுள்ளார்.
சட்டத்தரணி மரீனா மன்சூர் நளீம்தீன் அவர்களைப்  பாராட்டுவதுடன் வாழ்த்தும் தெரிவிக்கின்றோம்.

சட்டத்தரணி மரீனா அவர்கள் அவுஸ்திரேலியாவில் சட்டத்தொழிலைச் சிறப்பாகச் செய்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்ய வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்
இவர் முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் கனிஸ்ட புதல்வியும் டாக்டர் எஸ்.நளீம்தீன் அவர்களின் மனைவியுமாவார் 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top