'மனித உரிமைகள்”அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது
சார்க் மாநாட்டில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ
மனித
உரிமைகள் என்பது
ஒரு ஒழுக்கம்
சார்ந்த விஷயம்.
ஆனால் அது
சிலரால் அரசியல்
ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது
என ஜனாதிபதி
மஹி ந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
18-வது
சார்க் உச்சி
மாநாடு நேபாள்
தலைநகர் காத்மாண்டுவில்
நடைபெற்று வருகிறது.
மாநாட்டின்
தொடக்க விழாவில்
உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ,
"மனித உரிமைகள் என்பது ஒரு ஒழுக்கம்
சார்ந்த விஷயம்.
ஆனால் அது
சிலரால் அரசியல்
ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
பிற
நாடுகளின் உள்விவகாரத்தில்,
சுதந்திரத்தில் தலையிட மனித உரிமை அத்துமீறல்
குற்றச்சாட்டு ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
பயங்கரவாதம்
பிராந்தியங்களுக்கு மட்டுமல்ல உலக
நாடுகளுக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது"
எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.