சிறையில் இருந்து
விடுவிக்க கோரி
26 இலங்கை அகதிகள் தொடர்
உண்ணாவிரத போராட்டம்
திருச்சியில்
உள்ள மத்திய
சிறைச்சாலையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும்
இலங்கை அகதிகள்
26 பேர் தங்களை
விடுவிக்க கோரி
தொடர் உண்ணாவிரத
போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
அவர்களிடம்
இலங்கை தமிழர்கள்
அகதி முகாம்
சிறப்பு தாசில்தார்
நடராஜன் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார். சிறையில்
உள்ள சிறப்பு
முகாமில் 32 அகதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில்
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றவர்கள்,
குற்ற வழக்குகளில்
ஈடுபட்டுள்ளவர்கள், பாஸ்போர்ட்டு இல்லாமல்
அந்ந்நாட்டுக்குள் சென்றவர்கள் ஆகியோர் அடங்குவர். அவர்களில்
26 பேர் இன்று
முதல் தொடர்
உண்ணாவிரத போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.