திருச்சியில்
20 இலங்கை அகதிகள்
தற்கொலைக்கு முயற்சி
திருச்சியில்
உள்ள அகதிகள்
முகாமில் தங்கியிருந்த
20 இலங்கை அகதிகள்
இன்று தூக்க
மாத்திரை சாப்பிட்டு
தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
திருச்சியில்
உள்ள சிறப்பு
அகதிகள் முகாமில்
பல்வேறு குற்றங்களின்
கீழ் வழக்குப்
பதிவு செய்யப்பட்டு
ஏராளமான இலங்கை
அகதிகள் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள்
அனைவரும் கடந்த
4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த
நிலையில், தமிழக
அரசுடன் நடந்த
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து
20 பேர் தூக்க
மாத்திரை சாப்பிட்டு
தற்கொலைக்கு முயன்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இவர்கள் உடனடியாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.