ஜனாதிபதித் தேர்தல்-2015
அரச ஆதனங்களை துஷ்பிரயோகம்
செய்வதைத் தடுத்தல்
தேர்தல்கள்
ஆணையாளரின் சுற்றறிக்கை
அரச
மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகளுக்கு உரித்தான ஆதனங்களை ஜனாதிபதித்
தேர்தல் காலக்கெடுவுக்குள் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்
காலப்பகுதினுள் அலுவலகர்களின், ஊழியர்களின் ஆட்சேர்ப்பு/ பதவி உயர்வு/ இடமாற்றம் என்பவற்றை
மட்டுப்படுத்தல் சம்மந்தமாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சுற்றறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.