மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாகவும்  ஜனாதிபதி தேர்தலில் 

போட்டியிட எவ்வித சட்ட தடைகளும் இல்லை

உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம்
பாராளுமன்றத்தில் முன்வைப்பு

மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாகவும்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எவ்வித சட்ட தடைகளும் இல்லை என்ற கூறும் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

 நாட்டின் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு வியாக்கியானத்தை சபையில் சமர்பிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.    29 பக்கங்கள் கொண்ட அந்த வியாக்கியானத்தை ஹன்சாட் செய்யுமாறு அவர் சபாநாயகரை கேட்டுக் கொண்டார்வியாக்கியானம் சரியானதா என பரிசீலித்த பின் ஹன்சாட் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top