அவசர வேண்டுகோள்!
சாய்ந்தமருது-கல்முனைக்குடி பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் சமூக
பிரதிநிதிகள், அவசியமாகவும் அவசரமாகவும் நிபந்தனையற்ற சந்திப்பில் ஈடுபடவேண்டும். இரண்டு
ஊர்களுக்கும் இடையில் நடைபெறும் கசப்பான சம்பவங்கள் மேலும் தீவிரமடையாது தடுப்பதற்கான
ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மக்கள் விருப்பம்
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.