கொழும்பில் ஒரு இரவில் 15 ஜோடிகளுக்கு திருமணம்!
கொழும்பு
நகர்ப்பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்களான 15 ஜோடிகளுக்கு
நேற்று இரவு
திருமணம் செய்து
வைக்கப்பட்டது.
அமைச்சா்
பௌசி மற்றும்
டுபாய் துாதுவா்
முன்னிலையில் ஒரே மேடையில் இந்தத் திருமணங்கள்
நடைபெற்றன.
இந்தத்
திட்டத்துக்காக இலங்கையில் உள்ள டுபாய் தூதரகம்
அனுசரணை வழங்கியுள்ளது.
ஒவ்வொரு
ஜோடிக்கும் 2 இலட்சம் ருபா செலவில் 15 ஜோடிகளுக்கும்,
தாலி மற்றும்
தளபாடம், பணம்
என்பன வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.