இவரால் மக்களுக்கு வழங்கப்பட்ட
வாக்குறுதியை நிறைவேற்றித் தரும்படி
இவர் மக்களின் ஒத்துழைப்புடன் போராடுகின்றார்.
கல்முனை நகரில்
2015.08.09ல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய வாக்குறுதி
“சாய்ந்தமருது
பிரதேசத்திற்கான தனியான
பிரதேச சபை
எனும் விடயம்
பிரதமர் கொடுத்த
வாக்குறுதி. இந்தமக்களுடைய அதிக பட்ச ஆணையைப்
பெற்ற இந்த
இயக்கத்தின் ஊடாக பெறப்பட்ட வாக்குறுதி. அதைஇந்த
இயக்கம்தான் நிறைவேற்றித் தரும் என்பதை மிகத்
தெளிவாக நான்
சொல்லியாக வேண்டும்.
அதிலேஎந்த மாற்றுக்
கருத்துக்கும் இடமில்லை.
இதிலே
விஷமத்தனமாக புகுந்து விளையாடுவதற்கு, முழங்காலுக்கும் மொட்டைத்
தலைக்கும்முடிச்சுப்போட பலர் பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்.
இல்லாத
பொல்லாத கதையெல்லாம்
கட்டி இந்த
விவகாரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தஅரசியலைச் செய்யலாம்
என்று நினைத்தால்
அது முஸ்லிம்
காங்கிரஸ் தலைமையிடத்தில்
பலிக்காதுஎன்பதை மிகத் தெளிவாக நான் சொல்லியாக
வேண்டும்.
இது
முஸ்லிம் காங்கிரஸ்
தலைமையுடைய சொந்த அரசியலுமல்ல. இது நாங்கள்
கொடுத்திருக்கின்ற ஒருவாக்குறுதி. தலைமை
வாக்குறுதி ஒன்றைக் கொடுத்திருக்கின்ற போது அது
நிறைவேறப்பட்டேயாகவேண்டும்“
அமைச்சர் ரவூப்
ஹக்கீம்
கல்முனை
நகரில் இடம்பெற்ற
ஐக்கிய தேசிய
முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில்
2015.08.09
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.