93
மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியானது
கிழக்கில்
23 வடக்கில் 01
உள்ளூராட்சி மன்றங்களில், ஒத்திவைக்கப்பட்டிருந்த 93 மன்றங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள்
ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிதலின்படி 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.கிழக்கு
மாகாணத்தில் 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வடக்கில் ஒரு உள்ளூராட்சி
மன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படும்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட்த்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட்த்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் திருக்கோணமலை மாவட்ட்த்தில் 7 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி கிழக்கு
மாகாணத்தில் அம்பாறை மாவட்ட்த்தில் நாமல் ஓயா பிரதேச சபை, தெஹியத்தக்கண்டிய
பிரதேச சபை, பதியத்தலாவ பிரதேச
சபை, அக்கரைப்பற்று மாநகர சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, லகுகல பிரதேச சபை,
ஆலையடிவேம்பு பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, இறக்காம்ம் பிரதேச
சபை, காரைதீவு பிரதேச சபை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் நகரசபை, ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று
பிரதேச சபை, மண்முனை பிரதேச சபை
திருகோணமலை மாவட்ட்த்தில் வெருகல் பிரதேச சபை, சேருவல பிரதேச சபை, கொமரன்கடுவல பிரதேச சபை, பதவிசிறிபுர பிரதேச சபை, தம்பலகமுவ பிரதேச சபை,கிண்ணியா பிரதேச
சபை, திருகோணமலை டவுன் & கிராவெட்ஸ் பிரதேச சபை
வடக்கு மாகாணத்தில் சாவகச்சேரி நகர சபை
93 உள்ளூராட்சி மன்றங்களின் விபரத்தை கீழே
காணலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.