நாமலின் வருங்கால மனைவி இவர்தான்
கோடீஸ்வர வர்த்தகரின் புதல்வி

மஹிந்த ராஜபக்ஸாவின் மூன்று புதல்வர்களில் இரு புதல்வர்கள் காதலிகளை கரம்பிடித்து விட்டனர்.

கடைசிப் புதல்வன் ரோஹித ஏற்கனவே திருமணம் முடித்த நிலையில், இரண்டாவது புதல்வன் யோஷித நேற்று முன் தினம் காதலியை நிச்சயதார்த்தம் செய்தார்.

தனது இரண்டு தம்பிகளின் திருமணத்தின் பின்னரே தான் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக நாமல் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தனது காதலியின் புகைப்படத்தை நாமல் வெளியிட்டுள்ளார்.

கம்பஹாவை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் புதல்வியே நாமலின் வருங்கால மனைவியாவார் என கூறப்படுகிறது.

நாமல் ராஜபக்ஸவுக்கு செப்டெம்பர் 17ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

நாமல் ராஜபக்ஸவை திருமணம் செய்து கொள்ளவுள்ள மணப்பெண், நன்கு அறியப்பட்ட விளையாட்டு ஆர்வலரும், லங்கா ஸ்போர்ட்ஸ் ரைசனின் (எல்.எஸ்.ஆர்) நிறுவனருமான திலக் வீரசிங்கவின் ஒரே மகள் ஆவார்.

இவரது, தாயார் அருணி விக்ரமரத்ன, தேசிய அளவிலான ஓட்ட சாம்பியனாவார். இவர்கள், ஒன்பது விடுதிகளை நடத்தி வருகின்றனர்எனத் தெரிவிக்கப்படுகின்றது..
  



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top