குருநாகல் மாவட்ட UPFA பாராளுமன்ற உறுப்பினர்
சாலிந்த திசாநாயக்க காலமானார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சலிந்த திஷாநாயக்க காலமாகியுள்ளார்.
அவர் தனது 61 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்
மூலம் முதன்முதலில்
நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அவர்,
பொதுஜன முன்னணி
மற்றும் ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணி அரசாங்கங்களில்
அமைச்சரவை அந்தஸ்துடைய,
அமைச்சரவை அந்தஸ்து
இல்லாத பல்வேறு
அமைச்சர் பதவிகளை
வகித்துள்ளார்.
ஹிரியால
தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராகவும்
இவர் இருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment