தங்கம் விலை உச்சம்
சென்னையில்சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.29,744
தங்கம்
விலை தொடர்ந்து
உயர்ந்து கொண்டே
வருகிறது. சென்னையில் இன்று(ஆக.,26) புதிய
உச்சமாக சவரன்
ரூ.304 உயர்ந்து,
ரூ.29,744ஆக
விற்பனையாகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஓரிரு
நாளில் ரூ.30
ஆயிரத்தை தொடும்
என தெரிகிறது.
உலகளவில்
ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக
தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக
தங்கம் விலை
கடந்த ஒரு
மாதமாக தினம்
ஒரு புதிய
உச்சத்தை தொட்டு
வருகிறது.
சென்னை,
தங்கம் விலை
சந்தையில் இன்று
காலைநேர நிலவரப்படி,
22காரட் ஒருகிராம்
ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,718க்கும், சவரன்
ரூ.304 உயர்ந்து
ரூ.29,744க்கும்,
24காரட் 10கிராம்
தங்கத்தின் விலை ரூ.39,760க்கும் விற்பனையாகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.